tag:blogger.com,1999:blog-3703685100391346877.post1838877928245719880..comments2023-10-29T18:50:07.406+05:30Comments on மு.சிவகுருநாதன்: யூனிகோடு கன்சார்ட்டியம் (UNICODE CONSORTIUM) அல்லது கனிமொழி தமிழறிஞராகவும் அரவிந்தன் கணினித்தமிழ் வல்லுனராகவும் மாறிய கதை.மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3703685100391346877.post-60547071139148966452011-02-13T13:14:46.325+05:302011-02-13T13:14:46.325+05:30அன்புள்ள திரு சிவகுருநாதன்,
<>என இப்பொழுது ச...அன்புள்ள திரு சிவகுருநாதன்,<br /><>என இப்பொழுது சிலர் புறப்பட்டு மொழிச்சிதைவிற்குக் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். நீங்களும் அதில் சேர வேண்டுமா? நாம் பயன்படுத்தும் உணவு, பிற பொருள்களில் தூய்மையை வேண்டும் நாம், கலப்படமற்ற தன்மையை வேண்டும் நாம் மொழியில் மட்டும் கலப்படம் இருக்க வேண்டும்<br />என்று சொல்வது எந்த வகையில் முறையாகும். தமிழ் மொழி அயல் எழுத்துகளாலும் அயற் சொற்களாலும்தானே சிதைவுற்றுத் தான் வழங்கிய பரப்பில் புது மொழி உருவாகித் தன் பரப்பைச் சுருக்கிக் கொண்ட துயரம் நிகழ்ந்துள்ளது. உணவுப் பொருள் கலப்படமில்லாமல் தரப்பட வேண்டும் என்றால் பாசிச மனநிலை என்று சொல்வீரகளா? எனவே, நன்கு ஆய்ந்து மொழிக் கலப்பால் தமிழுக்கு நேர்ந்துள்ள கேடுகளை உணர்ந்து நீங்கள் பிற மொழியும் பிற மொழி எழுத்துகளும் தமிழில் கலப்பதைத் தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.com