tag:blogger.com,1999:blog-3703685100391346877.post5480848213022904047..comments2023-10-29T18:50:07.406+05:30Comments on மு.சிவகுருநாதன்: தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3703685100391346877.post-73266601633175833722011-11-26T19:15:41.033+05:302011-11-26T19:15:41.033+05:30நன்றி! திரு.ஓசூர் ராஜன்.
தென் மா...நன்றி! திரு.ஓசூர் ராஜன்.<br /><br /> தென் மாவட்டங்களில் தேவேந்திரர்கள் ஓரளவு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தும் அவர்கள் மீதான ஆதிக்க சக்திகளின் தாக்குதல்கள் இன்னும் நின்றபாடில்லை. அரசியல் தளங்களில் தலித் தலைவர்களின் செயல்பாடு பல நேரங்களில் மோசமாகவே உள்ளது.இவை எல்லாவற்றையும் நாம் கடந்தாகவேண்டும்.<br /><br />தோழமையுடன்...<br /><br />மு.சிவகுருநாதன்மு.சிவகுருநாதன்https://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-48641100834675367772011-11-23T10:51:04.744+05:302011-11-23T10:51:04.744+05:30தலித்துகள் தாக்கபடுவதற்கு காரணம், அவர்களது சுயசார்...தலித்துகள் தாக்கபடுவதற்கு காரணம், அவர்களது சுயசார்பற்ற சமூக நிலைதான்! பொருளாதார,அரசியல்,தளங்களில் அவர்கள் இன்னும் வலுவான நிலையை அடையவேண்டியுள்ளது!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.com