tag:blogger.com,1999:blog-3703685100391346877.post8530857401148230586..comments2023-10-29T18:50:07.406+05:30Comments on மு.சிவகுருநாதன்: தீபங்குடி - சமணப்பள்ளி:- மு.சிவகுருநாதன்மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3703685100391346877.post-25335242011137094552018-02-07T09:07:02.408+05:302018-02-07T09:07:02.408+05:30”திருக்குறளில் வரும் ஆதி பகவன், எண்குணத்தான், மலர்...”திருக்குறளில் வரும் ஆதி பகவன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான் போன்ற சொற்கள் சமண மதம் சார்ந்தவை” எனக் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பிழையானது! குறளின் ”கடவுள் வாழ்த்து” அதிகாரத்தில் உள்ள 10 குறள்களிலும் விபரிக்கப்பட்டிருப்பவைகள் புத்தபெருமானுடன்தான் ஒன்றும். சில பலருடன் ஒன்றமுடியும். உதாரணமாக ”எண் குணத்தான்” என்பது, நடுவுப் பாதையை நிர்ணயிக்கும் எண் குணங்களைக் கடைப்பிடித்து நிப்பாண நிலை அடைந்த புத்தபெருமானையும் குறிக்கமுடியும், சிவனையும் குறிக்கமுடியும், அருகனையும் குறிக்கமுடியும். ஆனால், அறவாழி அந்தணன் என்பது சிவனைக் கறிக்க முடியாது! அறச்சக்கரத்தை உருட்டிய புத்தபெருமானைக் குறிக்கமுடியும். ”மலர்மிசை ஏகினான்” என்பது புத்தபெருமானை மாத்திரம்தான் குறிக்கமுடியும். தாமரை மலரின் இதஸ்கள் வட்ட வடிவில் அநை்திருக்கும். இந்த நிலையில் தாமரையின் நடுவில் வைக்கப்படுபவர் நடுவுப்“பாதையை கடைப்பிடிப்பவர் ஆகின்றார். நடவுப்பாதை (the Middle Path) ஆனது பௌத்த்தின் அடிப்படைத் தத்துவம், பௌத்த அறம் ஆகும். இதனால், இலங்கையில் புத்தபெருமான் தாமரையின் நடுவில் நிற்பதாகவும் செய்யப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்தில் செய்யப்பட்டள்ள 10 விபரிப்புக்களும் புத்தபெருமானுடன் மாத்திரம்தான் ஒன்றும். இவற்றைவிட, திருக்குறள் ”மஹாயாண” பௌத்தப் பெருநூல் என்பதற்கு குறளிலேயே பல ஆதாரங்கள் உள்ளன.https://www.facebook.com/notes/thanam-vettivelu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/1546778785650239/<br /> .Vettivelu Thanamhttps://www.blogger.com/profile/12885706037590290370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-25298601610200028712016-04-13T15:40:47.190+05:302016-04-13T15:40:47.190+05:30மிக சிறந்த கட்டுரையாக்கம்..! சமணம் தொட்டு அதனுடன் ...மிக சிறந்த கட்டுரையாக்கம்..! சமணம் தொட்டு அதனுடன் தோன்றிய மற்ற மதங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளையும் முக்கிய ஒன்றான மாறுப்பட்ட விவாதங்களையும் அழகுற செப்பனிட்டு எடுத்துள்ளீர்கள். புதுக்கோட்டை சித்தன்னவாசல் குடிமியான்மலை மற்றும் அதனை சுற்றிய சில இடங்களை பற்றியும்.. குறிப்பாய் அதனுள் அமைந்த சமணர் படுக்கைகளைப் பற்றி இக்கட்டுரை தொகுப்பில் குறிப்பிட்டு சொல்லாதது சிறிய வருத்தம். பல்லவர் காலக்கோவில்களில் கட்டிடக்கலையும் சமண மதத்தை அடியொற்றி வந்ததாகவே கருதமுடியும் என நினைக்கிறேன்..! எழுத்துக்கு வாழ்த்தும் பாராட்டும்.. தொகுப்புக்கு நன்றியும்..! கே.எஸ்.சிவக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-65006812088704710432012-07-29T19:47:39.685+05:302012-07-29T19:47:39.685+05:30really a great work on Jains..congrats..ur page s ...really a great work on Jains..congrats..ur page s a serious one on social engineering thoughts..proud of u..Ponnambalam kalidoss ashokhttps://www.blogger.com/profile/16214725654630362800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-15901482203661924512011-03-02T16:22:27.345+05:302011-03-02T16:22:27.345+05:30arputhamarputhamAnonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-64774204758233828422011-03-02T16:21:42.434+05:302011-03-02T16:21:42.434+05:30arumaiarumaiAnonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-12266495822614750472010-12-05T19:06:33.669+05:302010-12-05T19:06:33.669+05:30உவேசா, செயங்கொண்டார் பற்றி எழுதியதில் எந்தத் தீபங்...உவேசா, செயங்கொண்டார் பற்றி எழுதியதில் எந்தத் தீபங்குடி என்று குறித்துள்ளார்கள். <br /><br />உவேசா, பிற்காலப் புலவர்கள், உவேசா லைப்ரரி, கலாக்ஷேத்ரா காலனி, பெசண்ட் நகர், அடையாறு, 1986 <br /><br />பக்கம். 157 <br />“சயங்கொண்டார் <br /><br />கலிங்கத்துப் பரணி என்பது இவர் இயற்றிய நூல். இவருடைய ஊர் தீபங்குடியென்று இவருடைய செய்யுளாலேயே தெரிகின்றது. இவ்வூர் திண்டிவனத்தை அடுத்துள்ளது. சோழவரசனின் மீது பரணி பாடி, “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று புகழப்பெற்றவர் இவரே. <br /><br />அபயன் நுமதூர் யாதென்று கேட்டபோது இவர் பாடிய பாடல்: <br /><br /><br /> செய்யும் விளையு மிருளுண் பதுவும் <br /> தேனு நறவு மூனுங் களவும் <br /> பொய்யும் கொலையு மறமுந் தவிரப் <br /> பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர் <br /> கையு முகமும் இதழும் விழியும் <br /> காலு நிறமும் போலும் கமலம் <br /> கொய்யு மடவார் விழிவா யதரம் <br /> கோபம் கமழும் தீபங் குடியே. “ <br /><br /><br />---- <br /><br /><br />தீபங்குடி (திண்டிவன) காரரான செயங்கொண்டார் தன் ஊரைச் சொல்லும் எண்சீர் விருத்தத்தில் குறிப்பிடும் செய்திகள் முக்கியமானவை. <br /><br />மு. ராகவையங்கார் சாசனத்தமிழ்க் கவிசரிதத்தில் உவேசா குறிப்பிடும் தீபங்குடி (செயங்கொண்டார் ஊர்) இருக்கிறது. <br /><br />அன்புடன்<br /> நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com