திங்கள், ஜனவரி 17, 2011

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும் -மு.சிவகுருநாதன்

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும் -மு.சிவகுருநாதன் 


       வெண்மணிப்படுகொலையின்   42 -வது  நினைவு தினம்  டிசம்பர்,25 ,2010 வெண்மணிப்போராளிகளின் அஞ்சலிக்கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ என்ற காலாண்டிதழும் சோலை சுந்தரபெருமாள் தொகுத்த ‘வெண்மணியிலிருந்து...’ என்ற வாய்மொழி வரலாற்று நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக