சனி, அக்டோபர் 01, 2022

புதிய சிற்றிதழ் - நன்னூல்

புதிய சிற்றிதழ் - நன்னூல்

மு.சிவகுருநாதன்  

 


 

       கலை இலக்கிய மானுடவியல் இரு மாத இதழாக 'நன்னூல்' (செப்டம்பர்-அக்டோபர் 2022)  வெளிவந்துவிட்டது.

      முதல் இதழ் திராவிடச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தமிழைத் தவிர  தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட  மொழிகளின் படைப்புகளின்  மொழியாக்கங்கள்  இடம்பெற்றுள்ளன.

     வீ.அரசு, தமிழவன், ம.ராஜேந்திரன், கோணங்கி போன்றோரின் கட்டுரைகள் இயக்குநர் ஞான ராஜசேகரன் நேர்காணல், முபீன் சாதிகா, எஸ்.சண்முகம் போன்றோரின் மொழிபெயர்ப்புகள், கடற்கரய், சுகன்யா ஞானசுரி போன்றோரின்  நவீன கவிதைகள், நிஜந்தனின் குறுங்கதைகள் என 108 பக்கங்களில் இதழ் அடர்த்தியாக வெளிவந்துள்ளது.

ஆசிரியர்:

மணலி அப்துல்காதர்

தொடர்புக்கு:

நன்னூல் பதிப்பகம்,

மணலி - 610203,

திருத்துறைப்பூண்டி.

பேசி: 8610492679

வாட்ஸ் அப்: 9943624956

தனி இதழ்: ₹100

ஆண்டுக்கு: ₹600

Gpay: 8610492679

மின்னஞ்சல்:

nannoolpathippagam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக