திங்கள், ஜூன் 18, 2012

உண்மையறியும் குழு ஆய்வு


உண்மையறியும் குழு ஆய்வு


  தஞ்சையைச் சுற்றி  பல பகுதிகளில் வசிக்கும் குறவர்  இன மக்கள் மீது காவல்துறையின் பொய் வழக்குகள், சித்திரவதைகள், சட்டவிரோதக் காவல் மற்றும் பல்வேறு அடக்குமுறைகள் குறித்து பேரா.அ.மார்க்ஸ் தலைமையிலான  உண்மையறியும் குழு ஆய்வு இன்று (18.06.2012) ஆய்வு செய்தது.

இக்குழுவில் இடம்பெற்றோர்:-

பேரா.அ.மார்க்ஸ்
பேரா.பிரபா.கல்விமணி
புதுவை.கோ.சுகுமாரன்
அரங்க.குணசேகரன்
சி.சுப்பிரமணியன்
மு.சிவகுருநாதன்

   காவல்துறையால் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலரையும் இக்குழு சந்தித்தது. மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் இக்குழு சந்தித்துப் பேசியது.

    நாளை (19.06.2012) 11.30 மணிக்கு தஞ்சை பெசண்ட் லாட்ஜ் மாடியில் நடைபெறும் பத்தரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக