திங்கள், ஆகஸ்ட் 25, 2025

மணல்வீடு 55 – வது இதழ்

 

மணல்வீடு 55 – வது இதழ்

மு.சிவகுருநாதன் 


 

         மணல்வீடு 55வது இதழ் (ஏப்ரல்-ஜூன் 2025)  வெளிவந்துள்ளது. 168 பக்கங்களுடன் வழக்கம்போல் கனமாக வெளிவந்துள்ளது.


 

கட்டுரைகள்:

பெருங்கேள்விகள் – வருணன்

மொழி, பண்பாடு, பாலியல் – மு.தீபன்

வரைவிலணக்கக் கவிதைகளும் எல்லைப்படுத்தல் அரசியலும் – இமாம் அத்தனான்

எம்.பி.எஸ். எனும் சேர்ந்திசை வெள்ளம் – கமலாலயன்

மரணத்திற்குச் சாம்பல் நிறவாசனை – காளிங்கராயன்

வேணுவின் இலக்கிய அரசியல் – வே.மு.பொதியவெற்பன்

சுதந்திரத்தின் மிகச் சிறிய  நிலம் – டோனி பிரஸ்லர்

நேர்காணல்:

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே

மொழியாக்கம்: டாக்டர் டி.எம்.ரகுராம்

சிறுகதைகள்:

கசாப்புக் கட்டைகள் - கா.ரபீக் ராஜா

மறத்தீ - சாரோன்

கொக்கரக்கோ - வா.மு.கோமு

தங்கச் சங்கிலி - பெருமாள் முருகன்

பொன்மணற்பரப்பு - கார்த்திக் ராமச்சந்திரன்

மொழியாக்கச் சிறுகதை:

பிரம்மராஜன் (ஹூவான் கார்லோஸ் ஓநெட்டி)

ஆர் சிவகுமார் (ஆன்டன் செகாவ்)

கவிதைகள்:

கோ இவுன் – அறிமுகக் கட்டுரையும் சில கவிதை மொழிபெயர்ப்புகளும்

டி.அனில்குமார் - மொழிபெயர்ப்புக்கவிதை

 விவேகானந்த் செல்வராஜ்

மேகவண்ணன்

மதுஷன் சிவன்

சுப.முத்துகுமார்

வன்மி

நெகிழன்

மதிப்புரைகள்:

இல.சுபத்ரா

ந.பெரியசாமி

மால்கம்

மற்றும் பலர்…

சிற்றிதழ் விவரங்கள்:

மணல் வீடு இதழ் 55  (ஏப்ரல்-ஜூன் 2025)  

பக்கங்கள்: 168   விலை: ₹ 200 

ஆண்டு சந்தா ₹ 800 

ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்

வெளியீடு:

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,

மணல்வீடு,

ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல், 636453,

மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்.

பேசி: 9894605371

மின்னஞ்சல்: manalveedu@gmail.com

இணையம்: www.manalveedu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக