வெள்ளி, ஏப்ரல் 28, 2017

ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி



ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி

(மதிப்பீடு – விமர்சனம் – அஞ்சலி – நினைவுத் தொகுப்பு)

தேர்வும், தொகுப்பும்: மு.சிவகுருநாதன்



      கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித், அடித்தட்டு விவசாயக் கூலிகளுக்காக மக்கள் திரள் இயக்கம் கட்டிப் போராடி அவர்களுடைய தன்மானத்தையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் மீட்டெடுத்ததில் பி.எஸ்.ஆர்., மணலி கந்தசாமி, ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் ஆகிய ஆளுமைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம்”, என்று களப்போராளியாக பணி செய்தவர் ஏஜிகே. ஏஜிகே வின் முதலாண்டு நினைவு நாள்  ஆகஸ்ட் 10, 2017. அந்த நாளில் வெறும் புகழுரையாக இல்லாமல் அவரது வாழ்வையும் பணிகளையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யும் கட்டுரைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. கீழ்க்கண்ட தோழர்களின் பங்களிப்பில் இந்தத் தொகுப்பு உருவாகிறது.


1.   தியாகு
2.   பசு.கவுதமன்
3.   மு.இளங்கோவன்
4.   கொளத்தூர் மணி
5.   பொதிகைச்சித்தர்
6.   வ.கீதா
7.   அறிவுறுவோன்
8.   கோவை ராமகிருஷ்ணன்
9.   மலையூர் ஆறுமுகம்
10. பொ.இரத்தினம்
11. அரங்க குணசேகரன்
12. கோ.சுகுமாரன்
13. ஐ.வி.என். நாகராஜன்
14. நாகை மாலி
15. சோலை சுந்தரபெருமாள்
16. கோ.கலியமூர்த்தி
17. சாம்ராஜ்
18. தய்.கந்தசாமி
19. தெ.வெற்றிச்செல்வன்
20. செ.சண்முகசுந்தரம்
21. கவின்மலர்
22. ப்ரேமா ரேவதி
23. பாவெல் சூரியன்
24. த.ரெ. தமிழ்மணி
25. இரா. மோகன்ராஜன்
26. மு.சிவகுருநாதன்
27. ஏ.ஜி.வி. ரவி
28. ஏ.ஜி.கே. கல்பனா
29. ஏ.ஜி.கே. அஜிதா


       பட்டியல் இன்னும் நீளும். நீங்களும் இதில் பங்கேற்கலாம். ஏஜிகே பற்றிய கட்டுரைகள்  அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி, மின்னஞ்சல், முகவரி வழியே தொடர்புகொள்ள வேண்டுகிறோம். கட்டுரைகளை மே 31 க்குள் அளிக்க வேண்டுகிறோம். தொகுப்பு நூல் ஏஜிகே நினைவு நாளில் (ஆகஸ்ட் 10, 2017) வெளியாகும்.

தொடர்புக்கு:

மு.சிவகுருநாதன்
நிலா வீடு,
2-396 பி புரட்டாசி வீதி,
கூட்டுறவு நகர்,
தியானபுரம்,
மாவட்ட ஆட்சியரகம் - அஞ்சல்,  
திருவாரூர் - 610004.
 
                               
மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

அலைபேசி: 9842802010, 9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக