வியாழன், நவம்பர் 17, 2016

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்

மு.சிவகுருநாதன்
 
 

     நரேந்திர மோடியின் பாசிசம் நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.


      நேற்றைய இரு நிகழ்வுகள் மோடி வித்தைகளை அம்பலமாக்கியுள்ளது.

    கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற முட்டாள்தனமான செயலில் இறங்கி நாட்டின் சாமான்ய, நடுத்தர மக்கள் தெருவில் ரூபாய் நோட்டுகளுக்காக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடந்த இது முக்கியத்துவம் வாய்ந்தது.

      ஒன்று. கருப்புபண முதலை விஜய் மல்லையா வின் ரூ. 1201 கோடிக் கடனை எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி (write-off) செய்துள்ளது.

      இரண்டு. கனிமக்கொள்ளை, கருப்புப் பண முதலைச் சகோதர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் ஆடம்பரத் திருமணம் ரூ.650 கோடியில் நடைபெற்றது.

     மோடி எது செய்தாலும் துள்ளிக்குதிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளே, இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

    உங்கள் பாசிசத்திற்கு எல்லையில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக