ஞாயிறு, ஜூன் 12, 2011

சமச்சீர் கல்வியில் ஜெ.ஜெயலலிதாவின் வீண் பிடிவாதம்.

சமச்சீர் கல்வியில் ஜெ.ஜெயலலிதாவின் வீண் பிடிவாதம். 

                                                                                   -மு.சிவகுருநாதன் 

  

       
          சமச்சீர் கல்வி  வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்திருப்பது ஜெ.ஜெயலலிதாவின் வறட்டு பிடிவாதத்தைக் காட்டுகிறது.உச்ச நீதிமன்றத்தில் மட்டும் அரசுக்குச் சாதகமான முடிவு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.பிறகேன் இந்த முரட்டுப் பிடிவாதம் என்று தெரியவில்லை. 

             மு.கருணாநிதியைப்போல ஜெ.ஜெயலலிதாவும்  பழைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

     
           இக்கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய,சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்க,திருத்த,சேர்க்க சென்னைஉயர்நீதிமன்றம்அனுமதியளித்திருக்கிறது.
அதைச் செய்வதை விட்டுவிட்டு உச்சநீதிமன்ற மேல்முறையீடு என்பதெல்லாம் அரசுப்பணத்தை வீணடிக்கச் செயலாகவே அமையும். 


             மெட்ரிக் பள்ளிகள் மீது இவ்வளவு கரிசனம் கொள்ளும் முதல்வர் அடித்தட்டு குழந்தைகளின்  கல்விபற்றி துளியும் கவலைப்படாமல் இருப்பதேன்?  இவர்களும் ஏற்கனவே பாடநூற்களில் சுய தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களே என்பது அக்காலத்திய பாடநூற்களை எடுத்துப் பார்த்தால் எளிதில் விளங்கும்.


         இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் பாடங்கள் தரமற்றவை என்று சொல்லிவிட்டு 2003 இல் வெளியிட்ட அரதபழசான, பிழைகள் மலிந்த ஒரு பாடத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதை  பாசிச மனோபாவமாகத்தான்   அவதானிக்கமுடியும். எனவே இவர்களின் தரம் பற்றிய பேச்சு கேலிக்கூத்தாக உள்ளது.


         சமச்சீர் கல்வியை எதிர்த்த வழக்கு முன்பே   உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மீண்டும் இந்த மேல்முறையீட்டிற்கும்  அதே நிலைதான் ஏற்படும் என்று நம்புவோம்.       


இனி சமச்சீர் கல்வி இடை‌க்கால தடை  மே‌ல்முறை‌யீடு பற்றிய செய்திகள்  :


சமச்சீர் கல்வி: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக அரசு மே‌ல்முறை‌யீடு 

       சம‌ச்‌சீ‌‌ரக‌ல்‌வி ‌‌தி‌ட்ட‌த்தத‌மிழஅரசு ‌நிறு‌த்தி வை‌த்து‌ள்ளத‌ற்கஇடை‌க்காதடை ‌வி‌தி‌த்து‌ள்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌லத‌மிழஅரசமே‌ல்முறை‌யீடசெ‌ய்உ‌ள்ளது.

       சமச்சீரகல்விததிட்டத்தத‌மிழக ‌நிறு‌த்‌தி வை‌த்ததஎ‌தி‌ர்‌த்தசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌லமனுக்களதாக்கலசெய்யப்பட்டன. இ‌ந்மனு‌க்க‌ளை ‌விசா‌ரி‌த்தலைமநீதிபதி எம்.ஒய். இக்பாலகொ‌ண்அம‌‌ர்வு, தமிழஅரசகொண்டவந்சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி சட்திருத்தத்துக்கு நே‌‌ற்றஇடைக்காதடவிதித்தது.

         நீதிபதிக‌ளஅ‌ளி‌த்தீர்ப்பில், மாணவர்களினநலனகருதி பழைகல்வி முறையஅமல்படுத்இந்நீதிமன்றமஅனுமதி மறுக்கிறது. தமிழஅரசகொண்டவந்சட்மசோதாவுக்கஇடைக்காதடவிதிப்பதாகூறினார். 2011-12ஆமகல்வியாண்டில் 1ஆமவகுப்பமுதல் 10ஆமவகுப்பவரசமச்சீரகல்வி முறையையஅமல்படுத்வேண்டும். அதநேரமசமச்சீரகல்வி பாபுத்தகங்களிலதேவையாபக்கங்களநீக்கவோ, சேர்க்கவதமிழஅரசமேற்கொள்ளுமநடவடிக்கைகளுக்கஇந்நீதிமன்றமதடவிதிக்கவில்லை. இந்வழக்கிலஅரசதரப்பிலபதிலமனதாக்கலசெய்வேண்டுமஎன்று நீதிபதி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தன‌ர்.

         இந்தபபிரச்சனையிலதமிழஅரசினஅடுத்கட்நடவடிக்கதொடர்பாஇன்றமுடிவஎடுக்கப்படுமஎன்றதெரிகிறது. உய‌ர் ‌நீ‌திம‌ன்உத்தரவாலசமச்சீரகல்வி முறையமீண்டுமஅமலுக்ககொண்டவேண்டிகட்டாயமஅரசுக்கஏற்பட்டுள்ளது.

          எனவஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தினஇடைக்காதடையநீக்கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லத‌மிழஅரசமே‌ல்முறை‌யீடசெய்ய உ‌ள்ளது. ‌நீ‌திம‌ன்தீர்ப்பஅடுத்தபள்ளிககல்விததுறஅமைச்சரி.ி.சண்முகம், தலைமைசசெயலரதேவேந்திரநாதசாரங்கி பள்ளிககல்வித்துறசெயலரசபீதஆகியோரநேற்‌றிரவஅவசஆலோசனநடத்தினர்.

           அப்போது ‌நீ‌திம‌ன்தடையநீக்கோரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்தஅணுகுவதபற்றி கூட்டத்திலபரிசீலிக்கப்பட்டது. உய‌ர் ‌நீ‌திம‌ன்உத்தரவஅரசுக்ககிடைத்பின்பஇன்றமீண்டுமஆலோசனகூட்டமநடக்கிறது. அப்போதஇறுதி முடிவஎடுக்கப்படும். என்றாலுமபள்ளிகளவருகிற 15ஆ‌மதேதி திறக்கப்படுமஎன்அறிவிப்பிலஎந்மாற்றமுமஇல்லஎன்றபள்ளிககல்விததுறவட்டாரங்களதெரிவித்தன.

           இதற்கிடையஉய‌ர் ‌நீ‌திம‌ன்உத்தரவஎதிர்த்தஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌ல்முறை‌யீடசெய்வதற்காநடவடிக்கையிலதமிழஅரசவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளதீவிரமாஈடுபட்டுள்ளனர். இதற்காப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌சி.‌வி.ச‌ண்முக‌ம் அரசவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுட‌ன் டெல்லி விரைந்துள்ளா‌‌ர்.

             தற்போதஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்ககோடகாவிடுமுறஎன்றாலுமவிடுமுறகாஅம‌ர்‌வி‌லமே‌ல்முறை‌யீடசெய்து 15‌ஆ‌மதேதி பள்ளி திறப்பதற்குளநல்முடிவபெற்றவிடுவோமஎன்றஅரசு வழ‌க்க‌றிஞ‌ரஒருவரதெரிவித்தா‌ர்.


சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌தீ‌ர்‌ப்பு‌க்கு தடைகோ‌ரி உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு 
  
         சம‌ச்‌சீ‌ரக‌ல்‌‌வி ‌தி‌ட்ட‌த்தநடைமுறைபடு‌த்உ‌த்தர‌வி‌ட்டு‌ள்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பு‌க்கதடைகோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்தி‌லத‌மிழஅரசஇ‌ன்றமே‌ல்முறை‌யீடசெ‌ய்து‌ள்ளது.

        சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வியஅம‌ல்படு‌த்த‌ககோ‌ரி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்ட‌த்ததொட‌ர்‌ந்தடெ‌ல்‌லி செ‌ன்றா‌ரப‌ள்‌ளிக‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌ி.‌ி.ச‌ண்முக‌ம்.
அ‌ங்கு‌ள்த‌மி‌ழ்நாடஇ‌ல்ல‌த்‌தி‌லஅ‌ங்கு‌ள்வழ‌க்க‌றிஞ‌‌ர்களு‌ட‌னஆலோசனை‌யி‌லஈடுப‌ட்டவ‌ந்தா‌ர்.

           இ‌ந்த ‌நிலை‌யி‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌‌தீ‌ர்‌ப்பு‌க்கதடைகோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லத‌மிழஅரசஇ‌ன்றமே‌ல்முறை‌யீடசெ‌ய்து‌ள்ளது.த‌ற்போது கோடை ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற ப‌திவாள‌‌ரிட‌ம் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள த‌மிழக அரசு, அவசர வழ‌க்காக கரு‌‌தி உடனே ‌விசா‌ரி‌க்‌குமாறு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

      த‌மிழக அர‌சி‌ன் மனு அவசரமாக ‌விசாரணை‌க்கு எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்படுமா? அ‌ல்லது நாளை ‌விசாரணை‌க்கு வருமா? எ‌ன்பது தெ‌ரிய‌வி‌ல்லை.

        இத‌னிடையத‌மிழஅர‌சி‌னமே‌ல்முறை‌யீ‌ட்டஎ‌தி‌ர்‌த்தகடலூரசே‌ர்‌ந்மாணவ‌ரக‌ல்‌வி உ‌ரிமை‌க்காபெ‌ற்றோ‌‌ரச‌ங்க‌ததலைவ‌‌ர் வெ‌ங்கடே‌ஷ், ம‌னிஉ‌ரிமபாதுகா‌ப்பமைசெ‌ன்னச‌ங்க‌ததலைவ‌ர் வழ‌க்க‌றிஞ‌ரசுரே‌ஷஆ‌கியோ‌ரஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லகே‌வி‌ய‌டமனஒ‌ன்றதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.

      சம‌ச்‌சீ‌ரவழ‌க்‌கி‌லத‌ங்களையு‌ம் ‌விசா‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமனு‌வி‌லஅவ‌ர்க‌ளகோ‌ரி‌க்கவை‌த்து‌ள்ளன‌ர்.இத‌ன் மூல‌ம் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு எ‌திராக உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் உடனடியாக ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க முடியாது. எ‌‌தி‌ர்மனுதார‌ர்க‌ளி‌ன் வாத‌ங்களை கே‌ட்ட ‌பிறகே த‌மிழக அரசு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு ‌மீது ‌‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க முடியு‌ம்.

       உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்தி‌லத‌மிழஅரசமே‌ல்முறை‌யீடசெ‌ய்ததா‌லகட‌ந்தா‌ண்டி‌னபாட‌ப்பு‌த்த‌க‌ங்க‌ளஅ‌ச்ச‌டி‌க்கு‌மப‌ணி தொட‌ர்‌ந்தநட‌ந்தவரு‌கிறது.   நாளமுத‌லப‌ள்‌ளிகளு‌க்கபாட‌ப்பு‌த்தக‌ங்களஅனு‌ப்பு‌மப‌ணிக‌ளதொட‌ங்கு‌மஎ‌ன்றத‌மிழஅரசவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

நன்றி:-   WEB DUNIA-தமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக